மௌனப் பொழுதுகளில்....


வார்த்தைகள் கேட்டிடாத......
சுவாசங்கள் சுட்டுவிடாத..... – பல
மைல் தொலைவில் நாம்…. – உன்
நினைவுகள் மட்டும்
பேரூந்தின் ஜன்னல் ஓரத்து நிலவாக
என்னைத் தொடர்கிறது.....
.



எழுத்தில் மட்டுமே
தொடர்கின்ற பிரியங்களில்
உணர்ந்திடா தூரங்கள்…..
மடல் வரைந்திடாத
மௌனப் பொழுதுகளில் மட்டும்
இடைவெளிகளை இடையறாது
இதயத்துள் இழையோடிய படி!!!

No comments:

Post a Comment

பதிவுகள்

சமையல் கலை

அண்மையில் மட்டக்களப்பில் உணவு உற்பத்திகள் சார் கண்காட்சியும் விற்பனையும் இடம்பெற்றது. எனக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதில்  Chef பய...

அதிகம் பார்க்கப்பட்டவை