கடற்கரையில் மாலைப்பொழுதில்
கால் நனைய நின்றிருந்தேன்
மனதில் கரை தேடும் அலைகளாக
உன் நினைவுகள்……….
கால் நனைய நின்றிருந்தேன்
மனதில் கரை தேடும் அலைகளாக
உன் நினைவுகள்……….
சில நேரங்களில் நமக்கான தூரங்கள் அலகுகளிலிருப்பதில்லை - அது மிக அருகிலேயே இருக்கின்றது…. இரு அருகருகேயான மண்டபங்களுக்கிடையான தூரம்…. சில...