Wednesday, December 17, 2014

மையமும் எல்லையும்

என்
பிடிவாதங்கள்.....
கவலைகள்.....
பொறுமையின்.... 
எல்லைக்கோட்டின்
புள்ளியில் நீ

உன்
வெறுப்புக்கள்....
சந்தேகங்கள்....
விரண்டாவதங்களின்......
மையப்புள்ளியாகி போகும்
நான்…

மையத்திற்கும் எல்லைக்குமான
தூரத்தினை நகர்த்திடாமல்
உன் இறுக்கங்களும்…..
என் மௌனமும்......



No comments:

Post a Comment

மனசாட்சி

  கடந்த ஒரு வருடமாக வருகைதரு விரிவுரையாளராக பணியாற்றி வருகின்றேன். விரிவுரையாளர் என்றாலே முகத்தை உர் என்று வைத்துக்கொள்ள வேண்டும், பாடத்தை ம...