கரைதேடும் அலைகளாக……..

கடற்கரையில் மாலைப்பொழுதில்
கால் நனைய நின்றிருந்தேன்
மனதில் கரை தேடும் அலைகளாக
உன் நினைவுகள்……….

Comments

Post a Comment