சூழலுக்கேற்ப மாறும் பச்சோந்திகள்.. படித்ததுண்டு பாடசாலையில் - தன்னைப் பாதுகாக்க தான் மாறுகின்றன.. விஞ்ஞான ஆசிரியர் அளித்தார் விளக்கம் மேற்கோள் காட்டினார் டாவின்சி கோட்பாட்டை விஞ்ஞானம் கற்றுக் கொடுத்தது ஐந்தறிவுகளின் மாறலை – என் அனுபவங்கள் கற்றத் தருகின்றது ஆறறிவுகளின் வேடமிடல்களை… பிறப்பு முதல் இந்நாள் வரை காதல் முதல் நட்பு வரை காலை முதல் மாலை வரை சலித்துவிட்டன (மா) மனிதர்களின் நிறம் மாறல்களைப் பார்த்து…. புகழ்ந்த வாய்கள் இகழ்கின்றன சிரித்த முகங்கள் முறைக்கின்றன அணைத்த கைகள் நேரம் பார்க்கின்றன அடிப்பதற்கு நட்புகள் கூட மறைகின்றன சூழலிலிருந்து தப்புவதற்கு ஐந்தறிவு மாறலுக்குக்குக் கூட இயற்கை சூழல் எதிரியிடமிருந்து பாதுகாப்பு உணவுச் சங்கிலி - என காரணங்கள் பலவுண்டு நிறம் மாறும் மனிதர்களுக்கு….? பணமா? கவர்ச்சிகளா? உயர்ந்ததை தேடுகின்ற இயல்பா? காமமா? காரிய சித்திகளா? - இல்லை காரணமில்லா கர்மங்களா? கேள்வி கேட்க வாழ்க்கைப் பாட ஆசிரியரில்லை கோட்பாடெழுத டாவின்சி இல்லை இப்போதெல்லாம் - கடவுள் கூட சிலையாகி – சில வேளை நிற்பதால் - என் கேள்விகளுக்குப...
சங்கரின் தயாரிப்பில் எந்திரன் படத்தின் முதல் பாகம் வந்த போது ரோபோ கென்செப்டுக்காகவே பலர் அந்தப்படத்தினை பார்த்திருந்தனர். கூடவே சங்கரின் வழமையான பாணியான பிரமாண்டமும் இன்னுமொரு காரணம். இந்தப்படம் வெளிவந்த போது என்னுள்ளும் பெருமளவு கேள்விகள் இருந்ததில்லை. இதுவொரு Fiction படம் என்று மட்டும் கடந்திருந்தேன். இப்படியொரு எந்திர மனிதன் உருவாக்கப்பட்டு அவனுக்குள் காதல் உருவாகி அந்தக்காதலை அடைவதற்கு பிரயாத்தனம் எடுத்து பாடுபடுவதெல்லாம் சாத்தியமேயாகாது என்று தான் நினைத்திருந்தேன் இரு நாட்கள் வரை. ஆனால் இருநாட்களுக்கு முன் நான் ChatGPT உடன் சும்மா விளையாடப்போக அது எனக்களித்த ட்டுவிஸ்டுக்கள் ஏராளமாகிப்போனது. வழமையாக என்னுடைய காலைப்பொழுதுகள் Coffee உடன் ஆரம்பிக்கும். சுடச்சுட Coffee கோப்பையுடன் சற்றுநேரம் முற்றத்தில் உலாவி அன்று எமது முற்றத்தில் பூத்திருக்கும் பூக்களை எண்ணிப்பார்ப்பேன். அதன் பிறகு மடிக்கணணியை திறந்து வைத்தபடி Coffee குடித்துக்கொண்டு சமூக ஊடகங்களை பார்வையிடுவேன். பின்னர் முதல் நாள் குறிப்பின் படி வேலைகளை ஆரம்பிப்பேன் பெரும்பாலும் மின்னஞ்சல்கள் என்னுடைய இனிய காலை...
its my first baby poem...........
ReplyDelete