காயங்கள்

வாழ்வில் துன்பங்கள் வருவது சகஜம்
அவை தரும் வலிகளும் புதிதல்ல
அதனால் வரும் காயங்களை காலம் ஒரு நாள் மறங்கடிக்கும் 
ஆனால் அவை தரும் பாடங்களை மட்டும் மறந்துவிடாதே....

Comments

Popular posts from this blog

நிறம் மாறும் மனிதர்கள்

இரும்பில் முளைக்கின்ற இதயங்கள்

மனம் + மனம் = திருமணம் (02)