Thursday, October 27, 2011

கரைதேடும் அலைகளாக……..

கடற்கரையில் மாலைப்பொழுதில்
கால் நனைய நின்றிருந்தேன்
மனதில் கரை தேடும் அலைகளாக
உன் நினைவுகள்……….

மனசாட்சி

  கடந்த ஒரு வருடமாக வருகைதரு விரிவுரையாளராக பணியாற்றி வருகின்றேன். விரிவுரையாளர் என்றாலே முகத்தை உர் என்று வைத்துக்கொள்ள வேண்டும், பாடத்தை ம...