தமிழர்களைப் பொறுத்தவரை வீரம் என்பது மார்பில் வீரத்தழும்பு வாங்குவது. இது ஒருவர் பற்றி கதைப்பதிலும் அவர்களை விமர்சிப்பதிலும் பின்பற்றுவது தான் தமிழனுக்கு அழகு. ஒருவர் பலமின்றி இருக்கும் போதோ அல்லது அவதானமின்றி இருக்கும் போதோ அல்லது அஞ்ஞான வாசம் செய்யும் போதோ முதுகில் குத்துவதல்ல. அதேபோன்று அன்று விடுதலைப்புலிகளுடன் சேர்ந்திருந்து நன்மைகள் பெற்று நம்பிக்கைக்குறியவர்களாக இருந்துவிட்டு இன்று அவர்கள் இல்லை என்றவுடன் தமது கிறுக்கல்கள் மூலம் முதுகில் குத்துகின்ற பலர் இன்று நம்மிடையே இருக்கிறார்கள்.
எனது முகநூலில் பகிரப்பட்ட அவ்வாறான ஒரு கருத்தே இது
http://padippakam.com/document/UTHR/uthcr002.pdf
எனது முகநூலில் பகிரப்பட்ட அவ்வாறான ஒரு கருத்தே இது
http://padippakam.com/document/UTHR/uthcr002.pdf
No comments:
Post a Comment