Friday, July 4, 2014

சில கிறுக்கல்கள்

"அம்மா" உயிர் கொடுத்து
மெய் காக்கும்
உயிர்மெய்யானவள்
அ – உயிர்
ம் - மெய்
மா – உயிர் மெய்




உன்னை நானும்
என்னை நீயும்
தூறலிலிருந்து
காக்க குடையை
விட்டொதுங்கிய
நிமிடங்களில்
யாரைக் காப்பது
என்ற குழப்பத்தில்
முற்றாக
நனைகிறது அதுவும்...
நம்மை போலவே.....





No comments:

Post a Comment

அதிகம் வாசிக்கபட்டவை